
இன்று ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா : போக்குவரத்து தடம் மாற்றம்
சென்னை இன்று சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதையொட்டி போக்குவரத்து தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று மறைந்த சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க உள்ளார். இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வந்துள்ளனர். இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் பின் வருமாறு : சென்னைக்கு ஓ எம் ஆர்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடத்தில், இபிஎஸ், ஓபிஎஸ் திடீர் ஆய்வு…
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர். மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வரும் 27ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா வரும் 27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில்நடைபெற உள்ளது. விழாவிற்கு, துணை முதலமைச்சர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
2021 பிப்ரவரியில் திறப்பு? ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்…
சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், சிறப்பு அதிகாரியை தமிழகஅரசு நியமித்து உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர் சமாதிக்கு பின்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவு மண்டபம் கட்ட தமிழகஅரசு முடிவு செய்து, அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நினைவு மண்டப கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonThe ‘Thalaivi’ team’s humble gesture on J Jayalalitha's death anniversary…! - Updatenews360.com | English News Online | Live News | Breaking News Online | Latest Update News
Quick ShareToday, 5th December remembers the death anniversary of an important political leader of India...
Updatenews360.com | English News Online | Live News | Breaking News Online | Latest Update News