
தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு…
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியம் 12மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோர மக்ககள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக...
www.patrikai.com
புழல் பெண்கள் சிறையில் பெண் கைதிகள் மோதல் – வார்டனுக்கு அடி உதை… பரபரப்பு…
சென்னை: புழல் சிறையில் பெண் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற வார்டனுக்கு அடி உதை விழுந்தது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையை அடுத்த புழலில், ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் தனித்தனி சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பல வழக்குகளில் சிறையில் உள்ள முக்கிய கைதிகள், பயங்கரவாத வழக்குகளில் சிக்கிய கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...
www.patrikai.com
புழல் மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை!
புழல்: சென்னையின் புறநகர் பகுதியான புழல் பகுதியில் அமைந்துள்ள மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் காசிராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையில் பணிச்சூழல், உயர்அதிகாரிகளின் நெருக்கடி போன்ற காரணங்களால் பல காவலர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதை தடுக்க, காவலர்களுக்கு வார விடுமுறை உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காவலர்கள் தற்கொலை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தநிலையில், புழல் மத்திய சிறை வளாகத்தில் காவலர்...
www.patrikai.com
புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் ஓபிஎஸ் சந்திப்பு..
சென்னை: அடுத்தடுத்த வழக்குகளால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மற்றும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இன்று சந்தித்து பேசினார். இந்த பேச்சு சுமார் 35 நிமிடம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வழக்கில் மட்டுமே ஜாமின் கிடைத்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத வகையில், காவல்துறை அடுத்தடுத்து வழக்குகளை போட்டு...
www.patrikai.com
புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிப்பு
சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீர் உள்ளது. புழல் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் 13.5 கி.மீ. தூரம் சென்று எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது. நீர்வரத்து 1,487 கன அடியாக உள்ள நிலையில் குடி நீருக்காக 191 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் செல்லும் கால்வாய்...
www.patrikai.com
பாலியல் தொல்லை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைப்பு…
சென்னை: பிரபல பள்ளியான பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மொபைல் மூலம் பாலியல் மெசேஜ் கொடுத்து தொல்லைப்படுத்தியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடைகளுடன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு…
சென்னை: சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஏரியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதுபோல, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
வீடு காலி செய்ய உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்தவர் மரணம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்
சென்னை: புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்தவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் குழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன். அவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் கடந்த 6 மாத காலமாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பெயிண்டர் வேலை செய்யும் சீனிவாசன் ஊரடங்கு காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து வாடகை கொடுக்காமல் இருந்த சீனிவாசனை வீட்டை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonபுழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்தனர்..
சென்னை: புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை புழல் சிறையில், 30 கைதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 30 கைதிகளில் 22 பேர் 5 நாள் தொடர் சித்த மருத்துவ சிகிச்சை காரணமாக குணமடைந்து உள்ளதாக சிறை நிர்வாகம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon