தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு… https://patrikai.com/increased-water-inflow-to-lakes-release-of-water-from-sembarambakkam-puzhal-bundi-lakes/ via @[email protected]

#ChennaiRains #Tamilnadurains #Reservoirs #Lakes #Chembarambakkam #Puzhal #Poondi

தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளதால்,  செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியம் 12மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோர மக்ககள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக...

www.patrikai.com

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
https://patrikai.com/discharge-from-poondi-reservoir-is-set-to-increase/ via @[email protected]

#poondilake #Poondi #ManaliNewTown #Manali #River #Flood #FloodAlert #ChennaiFloods @[email protected] @[email protected]

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல். வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரி குளங்கள் நிரம்பியதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. https://twitter.com/praddy06/status/1461694508110737411 ஆந்திராவில் நேற்று கனமழை கொட்டியதால் தமிழக எல்லையோர கிராமங்களில் இருந்தும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது....

www.patrikai.com