தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு… https://patrikai.com/increased-water-inflow-to-lakes-release-of-water-from-sembarambakkam-puzhal-bundi-lakes/ via @[email protected]
#ChennaiRains #Tamilnadurains #Reservoirs #Lakes #Chembarambakkam #Puzhal #Poondi
தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர் திறப்பு…
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியம் 12மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோர மக்ககள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக...
