திருச்சி மத்திய சிறையில் கேரள என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.! https://patrikai.com/kerala-nia-officials-conducted-a-surprise-raid-in-trichy-central-jail/ via @[email protected]

#Trichy #CentralPrison #Kerala #NIA #search @[email protected] @[email protected]

திருச்சி மத்திய சிறையில் கேரள என்ஐஏ அதிகரிகள் திடீர் சோதனை.!

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, எனஐஏ அதிகாரிகள், தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்,  திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் இன்று கேரள என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்தவர்களிடம் கேரள...

www.patrikai.com

64நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு… வீடியோ https://patrikai.com/savukku-shankar-released-from-cuddalore-central-jail-after-64days-video/ via @[email protected]

#SavukkuSankar #savukku #Cuddalore #CentralPrison #prison #Bail @[email protected]

64நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு… வீடியோ

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கர் சுமார்  64நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுக்கப்பட்டார். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஊடகங்களில், யூடியூப் சேனல்களில் அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்ற மதுரை...

www.patrikai.com

வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பு? திருச்சி மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை… https://patrikai.com/ties-with-foreign-drug-gangs-police-raid-at-trichy-central-jail/ via @[email protected]

#Trichy #CentralPrison #prison #Jail #DRUGS #Cannabis

புழல் மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை! https://patrikai.com/prison-warden-suicide-at-the-puzhal-central-jail-premises/ via @[email protected]

#Puzhal #CentralPrison #prison #Jail #Warden #Suicide

புழல் மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை!

புழல்: சென்னையின் புறநகர் பகுதியான புழல் பகுதியில் அமைந்துள்ள மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் காசிராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையில் பணிச்சூழல், உயர்அதிகாரிகளின் நெருக்கடி போன்ற காரணங்களால் பல காவலர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதை தடுக்க, காவலர்களுக்கு வார விடுமுறை உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காவலர்கள் தற்கொலை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தநிலையில்,  புழல் மத்திய சிறை வளாகத்தில் காவலர்...

www.patrikai.com