தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை! செங்கோட்டையன்
https://www.patrikai.com/so-far-no-decision-to-take-open-the-schools-in-tamilnadu-sengottaiyan/ @[email protected] #nodecision #takeopen #schools #tamilnadu #sengottaiyan @[email protected]
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை! செங்கோட்டையன்
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எப்போதும் போல பதில் அளித்துள்ளார். பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் கொரோனா நெறிமுறைகளுடன் பாதுகாப்பாக திறக்கப்பட்டு உள்ளன. அண்டை மாநிலங்களான புதுச்சேரி,ஆந்திர மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஜனவரி 4ந்தேதி முதல், புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில்...