கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா : வார இறுதியில் 2 நாட்கள் முழு ஊரடங்கு
https://patrikai.com/as-corona-increasing-kerala-imposing-week-end-2-days-lock-down/ via @[email protected]

#Kerala #COVID19 #lockdownextension @[email protected]

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா : வார இறுதியில் 2 நாட்கள் முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு அடைந்தது.   இதையொட்டி அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தன.  தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.   ஆனால் கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 22,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,27,301 ஆகி உள்ளது. ...

www.patrikai.com

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு : முதல்வர் @[email protected] அறிவிப்பு

#Covid19Tamilnadu #lockdownextension #TNGovt #TNCovid

தமிழகத்தில் ஜூலை 5 முதல் ஒரு வாரத்துக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு :
https://patrikai.com/tn-govt-extended-lock-down-for-one-more-week-iwth-more-relaxation/ via @[email protected]

#lockdownextension #lockdown #relaxation #TamilNadu @[email protected]

தமிழகத்தில் ஜூலை 5 முதல் ஒரு வாரத்துக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு :

சென்னை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 5 காலை 6 மணியுடன் தற்போதைய கொரோனா ஊரடங்கு முடிவடைகிறது.  இந்நிலையில் இந்த ஊரடங்கை ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள், நகைக்கடைகள் உரியக் காற்றோட்ட வசதியுடன் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வணிக...

www.patrikai.com

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவு கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பரிந்துரை https://patrikai.com/its-recommended-all-districts-in-tn-to-have-same-level-of-relax/ via @[email protected]

#relaxation #TamilNadu #LockDown #lockdownextension

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவு கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பரிந்துரை

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  இதனால் பாதிப்பு குறையவே அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.   இதையொட்டி கொரோனா பாதிப்பு அடிப்படையில் மூன்று பிரிவாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன இந்த ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே...

www.patrikai.com

#Breaking #TNLockdown #தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு அரசு உத்தரவு.

#Lockdown #TNGovt #lockdownextension #TamilNadulockdown #MKStalin

☑️அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

☑️தமிழகம் முழுவதும் #டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும்

#LockdownExtension #TASMAC #TamilNadulockdown

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
https://patrikai.com/lockdown-extension-with-additional-relaxation-stalins-discussion-with-medical-professionals-and-health-officials/ via @[email protected]

#lockdownextension #LockDown #TamilNadulockdown #TamilNadu #MKStalin @[email protected] @[email protected]

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நீடித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து கடந்த 14ம் தேதி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை 21ந்தேதி (நாளை மறுநாள்) காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மேலும் தளர்வுகளுடன்  நீட்டிப்பது...

patrikai.com

நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி

https://www.patrikai.com/promise-was-to-end-corona-in-21-days-ended-jobs-instead-rahul-gandhi/

#COVID19 #lockdownextension #lockdown #Unlock5 #UnlockBigChange #SpeakUpForJobs @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி

புதுடெல்லி:  நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்களின் அமைப்புசாரா தொழில்களை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதைப்பற்றி சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள அனைத்து அமைப்புசாரா தொழில்களையும் அழித்து விட்டதாக குற்றம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நாளை மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
https://www.patrikai.com/pm-modi-to-address-the-nation-tomorrow-august1-at-4-30-pm/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #tomorrow #address #thenation #india #lockdownextension #Modi
நாளை மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி, நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை 3வது கட்டமாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இருந்தாலும், தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, லாக்டவுனை ஆகஸ்டு 30ந்தேதி வரை நீட்டித்துள்ளன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்விநிலையங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், புதிய...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
புதுச்சேரி ஊரடங்கு குறித்து நாளை அறிவிப்பு : முதல்வர்
https://www.patrikai.com/lockdown-announcement-tomorrow-puduchery-cm/ @[email protected] #Puducherry #puducherrycorona #COVID19India #lockdownextension #lockdown #CoronaUpdates #coronavirus #Tomorrow #annoncement @[email protected]
புதுச்சேரி ஊரடங்கு குறித்து நாளை அறிவிப்பு : முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக முதல்வர்  நாராயண சாமி கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இன்று கொரோனாவால் 121 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3298 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதுவரை 48 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இங்கு 1958 பேர் குணம் அடைந்து தற்போது 1292 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் புதுச்சேரியில் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon