நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி
https://www.patrikai.com/promise-was-to-end-corona-in-21-days-ended-jobs-instead-rahul-gandhi/
#COVID19 #lockdownextension #lockdown #Unlock5 #UnlockBigChange #SpeakUpForJobs @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி
புதுடெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்களின் அமைப்புசாரா தொழில்களை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதைப்பற்றி சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள அனைத்து அமைப்புசாரா தொழில்களையும் அழித்து விட்டதாக குற்றம்...