75ஆண்டுகளாக கேரளத்தின் ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த ‘சைவ முதலை’ பபியா உயிரிழந்தது.. வீடியோ. https://patrikai.com/sri-anantapura-lake-temple-divine-crocodile-babiya-saddened-dead-guarding-sri-anantapura-lake-temple-in-kasaragod-video/ via @[email protected]
#Kerala #Anantapura #Kannur #Kasargod #Babiya #crocodile #viralvideo #ViralVideos
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான 'பபியா சைவ முதலை' இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக அது மரணத்தை எய்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த கோவிலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக முதலை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்த கோவிலின் ஏரியில் வாழ்ந்து வரும் 'பபியா' என்ற முதலை கோயில் ஏரியில் வாழ்ந்து...
700 ஆண்டு வழக்கம் ஒழிந்தது… கேரள கிராமத்தில் உள்ள ஆலயத்திற்குள் அனைவரும் நுழைய அனுமதி… https://patrikai.com/all-are-allowed-to-enter-a-temple-in-kerala-village-700-year-old-custom-shuns/ via @[email protected]
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது. கண்ணூர் அருகில் உள்ள மடிகை பஞ்சாயத்தில் உள்ள இந்த கோயிலுக்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வெளியாட்கள் யாரையும் இதுவரை அனுமதித்ததில்லை. இந்த நிலையில், கோயிலுக்குள் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களையும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிப்பது குறித்து கோயில் நிர்வாகக் குழு விவாதித்தது. 'தேவ பிரசன்னம்'...
ஷவர்மா விவகாரம்: கேரளாவில் கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல்! அமைச்சர் வீனா ஜார்ஜ் அதிரடி https://patrikai.com/shawarma-death-affair-110-hotels-sealed-in-kerala-in-last-5-days-minister-veena-george-action/ via @[email protected]
#Kerala #Kasargod #Shigella #readymade #ReadyToEat #Shawarma #FoodPoison #FoodAdulteration #food @[email protected] @[email protected]
திருவனந்தபுரம்: ஷவர்மா சாப்பிட்டு 17வயது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, கடந்த 5நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு...
സഞ്ചാരികളേ, ഇനി കാസ്രോട്ടേക്ക് പോന്നോളു…
http://prdlive.kerala.gov.in/news/66612
‘ബേക്കല് ഫെസ്റ്റ് -കാര്ഷിക പുഷ്പ മേളയ്ക്ക് 24 ന് തുടക്കമാകും
പൊതുമരാമത്ത് മേഖലയിൽ മാത്രം 20,000 കോടി രൂപയുടെ പ്രവൃത്തികൾ പൂർത്തീകരിച്ചു: മുഖ്യമന്ത്രി
https://prdlive.kerala.gov.in/news/66595
കാസർകോട് ആയംകടവ് പാലത്തിന്റെ ഉദ്ഘാടനം നിര്വഹിച്ചു
കലാ കിരീടം പാലക്കാടിന്