75ஆண்டுகளாக கேரளத்தின் ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த ‘சைவ முதலை’ பபியா உயிரிழந்தது.. வீடியோ. https://patrikai.com/sri-anantapura-lake-temple-divine-crocodile-babiya-saddened-dead-guarding-sri-anantapura-lake-temple-in-kasaragod-video/ via @[email protected]
#Kerala #Anantapura #Kannur #Kasargod #Babiya #crocodile #viralvideo #ViralVideos
75ஆண்டுகளாக கேரளத்தின் ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த ‘சைவ முதலை’ பபியா உயிரிழந்தது.. வீடியோ.
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான 'பபியா சைவ முதலை' இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக அது மரணத்தை எய்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த கோவிலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக முதலை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்த கோவிலின் ஏரியில் வாழ்ந்து வரும் 'பபியா' என்ற முதலை கோயில் ஏரியில் வாழ்ந்து...