கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெறுவதில் சிக்கல் நீடிப்பு – நாளை மீண்டும் விசாரணை https://patrikai.com/kallakurichi-student-postmortem-case-again-trial-tomorrow-in-chennai-high-court/ via @[email protected]
#KallakurichiStudentDeath #kallakurichiissue #MadrasHighCourt #madrashc
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெறுவதில் சிக்கல் நீடிப்பு – நாளை மீண்டும் விசாரணை
சென்னை: கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவியின் உடல் 2முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் நாளை விசாரணை நடத்தப்படும் என அறிவித்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வின்போது, தங்களது தரப்பு மருத்துவமனை நியமிக்க வேண்டும் மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடும்படி அறிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் மாணவியன்...