விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! ஹர்தீப் சிங் பூரி
https://www.patrikai.com/kerala-plane-crash-aviation-minister-hardeep-singh-puri-announces-rs-10-lakh-interim-relief-for-kin-of-victims/ #10lakh #interimrelief #kinofvictims @[email protected] @[email protected]
விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! ஹர்தீப் சிங் பூரி

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்  வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கம்  காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை  "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இயக்கி  அழைத்து வரப்படுகிறது. இந்த நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேருடன் கேரளா வந்த  ஏர் இந்தியா எக்ஸ்பி ரஸ் விமானம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon