அதி தீவிர புயலாக மாறியது “யாஸ்”: நாளை கரையை கடக்கும் நிலையில் மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை
https://www.patrikai.com/cyclone-yaas-change-into-a-severe-cyclonic-storm-during-next-12-hours-meteorological-department-alerts-odisha-and-west-bengals-eastern-coastal-areas/
#YaasCyclone #CycloneYaas #Odisha #WestBengal #WeatherUpdate #patrikaidotcom
டெல்லி: வங்கக்கடலில் உருவாய யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இது நாளை ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாயப்பு உள்ளதால், மேற்குவங்காளம், ஒடிசா கடற்கரைப் பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. யாஸ் புயல் நாளை ஒடிசா மாநிலம் பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக...
யாஷ் புயல்: சென்னை ரயில்கள் உள்பட 25 ரயில்கள் இன்றுமுதல் ரத்து…
https://www.patrikai.com/eastern-railway-cancels-25-trains-between-24th-may-29th-may-due-to-cycloneyaas/
#Railway #IndianRailways #CycloneYaas #YaasCyclone #Yaas #patrikaidotcom
டெல்லி: வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஷ் புயல் காரணமாக, சென்னை ரயில்கள் உள்பட 25 ரெயில்களை ரத்து செய்ததுள்ளதாக கிழக்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ‘மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஷ் புயல் என ஏற்கனவே பெயரிடப்பபட்டு உள்ளது. தற்போது புயலானது போர்ட் பிளேரில் இருந்து 600 கிமீ தொலைவில் புயல் மையம்கொண்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ்...
A low pressure was formed over Bay of Bengal, which is likely to intensify into very severe cyclonic storm and move towards India and Bangladesh.