#Cook required for #Veda #Patashala near #Tindivanam

The Crime Munnetra Kazhagam

#DMKFails #Tindivanam #Homemade #IllicitLiquor

திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு: அச்சகத்துக்கு ‘சீல்’ வைப்பு!
https://patrikai.com/fake-voter-card-production-in-tindivanam-collector-sealed-the-printing-press/ via @[email protected]

#Tindivanam #Fake #VoterID

திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு: அச்சகத்துக்கு ‘சீல்’ வைப்பு!

விழுப்புரம்:  திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த அச்சகத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் போலியான அடையாள அட்டைகளை தயாரித்து வருவதில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆதார் அட்டை, வோட்டர் ஐடி, ரேசன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை தயாரித்து வழங்கி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த ஆண்டு,  பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கத்தில் உள்ள, தனியார் கணினி மையத்தில், போலியாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை...

www.patrikai.com

திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பில் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்! https://patrikai.com/stalin-lays-foundation-stone-for-rs-500-crore-shoe-park-near-tindivanam/ via @[email protected]

#Tindivanam #Pelakuppam #footwear #Industry #SIDCO @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பில் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பொலகுப்பதில் ரூ.500கோடி மதிப்பிலான காலணி பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனால்,  6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே ரூ.500 கோடி மதிப்பில் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அதிக தொழிற்சாலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். திண்டிவனம் அருகே  சிப்காட் தொழிற்பூங்காவில் லோட்டஸ் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்பட்டது. பொலகுப்பதில் 6ஆயிரம் பேருக்கு...

www.patrikai.com
நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு! http://bit.ly/2qbkBIK | #Tindivanam
நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்சென்றவர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

திண்டிவனம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.