⭕️ഹിന്ദുമത സമ്മേളനം ക്ഷേത്ര സംരക്ഷണ സമിതി തിരുവനന്തപുരം ജില്ലാ അധ്യക്ഷൻ മുക്കംപാലമൂട് രാധാകൃഷ്ണൻ ഉദ്ഘാടനം നിർവഹിച്ചു

Read full story:
https://nivadaily.com/temple-land-survey-protest-neyyattinkara/

Join our Whatsapp group
https://chat.whatsapp.com/GqOETrGnLmW04WN8zt2EBv

#DevaswomBoard #Neyyattinkara #TempleLand

ഹിന്ദുമത സമ്മേളനം ക്ഷേത്ര സംരക്ഷണ സമിതി തിരുവനന്തപുരം ജില്ലാ അധ്യക്ഷൻ മുക്കംപാലമൂട് രാധാകൃഷ്ണൻ ഉദ്ഘാടനം നിർവഹിച്ചു

A Hindu convention in Neyyattinkara protested the digital survey of temple lands and the increased pooja costs by the Travancore Devaswom Board. Mukkam Palamoodu Radhakrishnan inaugurated the event.

Niva Daily

கோவில்களுக்கு சொந்தமான நிலம் குத்தகை காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தியது இந்து சமய அறநிலையத்துறை…!

https://patrikai.com/department-of-hindu-religious-charities-has-increased-the-lease-period-of-temples-land-to-5-years/

#Hindu #Temple #TempleLand #Land #Lease @[email protected] @[email protected]

கோவில்களுக்கு சொந்தமான நிலம் குத்தகை காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தியது இந்து சமய அறநிலையத்துறை…!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழக கோவில்களுக்கு சொந்தமான  நிலத்துக்கான குத்தகைக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே கோவில் நிலங்கள் அரசியல்வாதிகளாலும், நிலப்புரோக்கர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை நீதிமன்றத்தின் உத்தரவுடன் மீட்கப்பட்டு வரும் நிலையில்,  3ஆண்டு குத்தகை எடுத்து பலர் வாடகை பாக்கிக்கூட செலுத்தாத நிலையில், அதை வசூலிப்பதற்கு பதிலாக, குத்தகை காலத்தை இந்து சமய அறநிலையத்துறை 5 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது....

www.patrikai.com

#சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
https://patrikai.com/supreme-court-upheld-the-order-to-demolish-a-mosque-built-on-temple-land-in-chennai/ via @[email protected]

#Chennai #Nungambakkam #Agatheeswarar #Temple #TempleLand #Mosque #demoliton #SupremeCourt

சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மசூதியை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை அகற்றி அந்த நிலத்தை தேவஸ்தானத்திடம் வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில்...

www.patrikai.com

அறநிலையத்துறை நிலத்தில் கட்டுப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட்  : அமைச்சர் சேகர்பாபு  https://patrikai.com/queens-land-amusement-park-built-in-temple-land-minister/ via @[email protected]

#Queensland #amusement #Park #Temple #TempleLand @[email protected] @[email protected]

அறநிலையத்துறை நிலத்தில் கட்டுப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட்  : அமைச்சர் சேகர்பாபு  | www.patrikai.com

www.patrikai.com

லயோலா கல்லூரி கோவில்  நிலத்தில் கட்டப்படவில்லை! அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.
https://patrikai.com/loyola-college-is-not-built-on-temple-lands-or-on-any-encroached-lands-pk-sekar-babu-clarifies/ via @[email protected]

#Loyola #LoyolaCollege #Chennai #Temple #TempleLand @[email protected]

லயோலா கல்லூரி கோவில்  நிலத்தில் கட்டப்படவில்லை! அமைச்சர் சேகர் பாபு விளக்கம். | www.patrikai.com

www.patrikai.com

கோயில் நிலம் குறித்து 2 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்! அறநிலையத்துறைக்கு உத்தரவு https://patrikai.com/report-on-temple-land-details-in-2-weeks-chennai-high-court-order-to-the-government/ via @[email protected]

#Temple #TempleLand @[email protected]

கோயில் நிலம் குறித்து 2 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்! அறநிலையத்துறைக்கு உத்தரவு | www.patrikai.com

www.patrikai.com

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை https://patrikai.com/action-on-goondas-act-against-temple-land-grabbers-chennai-high-court-warns/ via @[email protected]

#Temple #TempleLand #LandGrabbing #ChennaiHighCourt #HighCourt

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை | www.patrikai.com

www.patrikai.com

கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு… https://patrikai.com/temple-land-should-not-be-converted-to-any-other-use-high-court-orders-tamil-nadu-government/ via @[email protected]

#Temple #TempleLand #highcourt #MadrasHighCourt @[email protected]

கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.  அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்பிரமணியசாமி கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 10.64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், விவசாயம் அல்லது கோயிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய வகையில் கட்டுமானங்களை உருவாக்கி...

www.patrikai.com

கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்படும்! அமைச்சர் சேகர்பாபு https://patrikai.com/colleges-will-be-setup-one-the-temples-owned-places-in-tamil-nadu-minister-sekar-babu/ via @[email protected]

#temples #TempleLand #educational @[email protected] @[email protected] @[email protected]

கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்படும்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  கோயில்களில் செய்யப்பட்டு வந்த அன்னதானத்தை, ரத்து செய்து அதை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிளுக்கு வழங்க ஆவன செய்தார். மேலும் கோவில் சொத்துக்கள் குறித்த ஆன்லைன் பதிவேற்றம் செய்து வருகிறார். அத்துடன், கோவில்களில் உள்ள வரவு...

www.patrikai.com