அவன் அவ்வாறு சொல்லும் போதுயெல்லாம்
அவள் பித்து பிடித்தது போலவும்
சரிவர தூங்கமாலும்
சரிவர சாப்பிடமாலும்
எந்த வேலையும் ஓடாமலும்
பேய் அறைந்தவள் போல முடங்கியே கிடப்பாள்..
அதனால்தான் அவனை
சரியான பேய்காதலன் என்பாள்..
ஆனாலும்
அந்த பேயை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்..
அந்த பேய்க்கும் அவளை ரொம்பவே
பிடிக்கும் 😁😁😁

ωђเ†э Dҽʋιʅ 
