சீ போ லூசு...
என்னை கூப்பிட்டு அவள் சொன்னது...
அவனொரு பேய்காதலன்
என்றுதான் அவனை எப்போதும் திட்டுவாள்..
உன்னை பிடிக்கவில்லை என்னும் போதும்
உன்னை வெறுக்கிறேன் என்னும் போதும்
இனி என்னிடம் பேசாதே என்னும் போதும்
இனியொரு முறை என்னை பார்க்க வராதே என்னும் போதும்
அவனை சரியான பேய்காதலன் என்றே சொல்லுவாள்..
ωђเ†э Dҽʋιʅ 
