In a world where grievance cells ghost you and civic systems lag, here’s a deity who sees all, acts on all, and still smiles through it.

#MahaSadasiva #Sivagangai #TamilTemples #DivineMultitasking #CosmicSatire

235வது சமத்துவபுரம் – பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! https://patrikai.com/chief-minister-mk-stalin-opened-235th-samathuvapuram-and-unveiled-periyar-statue-in-sivagangai-distict/ via @[email protected]

#sivagangai #sivaganga #Singampunari #Samathuvapuram #periyar @[email protected] @[email protected]

235வது சமத்துவபுரம் – பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சிவகங்கை: தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சமத்துவபுர நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள  பெரியார் திருவுருவ சிலையையும்  திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகளைக் களைய  சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சமத்துவபுரம் அமைக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,  தமிழ்நாட்டின் 235வது...

www.patrikai.com

சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி : மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் – ப.சிதம்பரம் https://patrikai.com/sivagangai-agricultural-college-a-boon-for-students-p-chidambaram/ via @[email protected]

#Sivagangai #AgricultureCollege #agriculture #college #Students #Farmers @[email protected] @[email protected]

சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி : மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் – ப.சிதம்பரம்

சென்னை: சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி , மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌ (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ ரூ.30 கோடி மதிப்பில்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்படும்‌ என்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சிவகங்கையில் புதிதாக அமையுள்ள வேளாண்மைக் கல்லூரி, மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த...

www.patrikai.com
அக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் கே.பாலபாரதி, தோழர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தீக்கதிர் ஆண்டு சந்தாவும் வழங்கப்பட்டது... #CPIM #Sivagangai
கால்பிரிவு ஊராட்சிமன்ற பெண் தலைவர் சாதி ரீதியாக தொடர் அவமதிப்பு.#Dalit #PanchayatPresident #Sivagangai #Rajeshwari #DalitLivesMatter #ADMKFails More : https://youtu.be/F8g_lX8S2E4

கீழடி கொந்தகை அகழ்வாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு…
https://www.patrikai.com/child-skeleton-found-in-keezhadi-konthagai-excavation-in-sivagangai-district/

#KeezhadiExcavation #Sivagangai #patrikaidotcom

கீழடி கொந்தகை அகழ்வாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வின்போது, குழந்தையின் எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில்  6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கொந்தகை உள்பட 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 19ஆம் தேதி  கொந்தகையில்  சுரேஷ் என்பவரின் இடத்தில் நடைபெற்ற  அகழாய்வுப் பணியின் போது, முதுமக்கள் தாழிக்கள் கண்டுபிடித்த நிலையில்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் #CPIM #SandLooting #Sivagangai #SaveRiver Read More : https://bit.ly/3e0cvqf
சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்    மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,    தமிழ்நாடு அரசு,    தலைமைச் செயலகம்,    சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,…

சிவகங்கையில் கால்களை இழந்து தவித்து வந்த நபரின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனே நிறைவேற்றினார்.

விவரம்: http://bit.ly/3aWcFOi | #Sivagangai #Collector

கோரிக்கையை உடனே நிறைவேற்றிய ஆட்சியர் - ஆனந்த கண்ணீருடன் சென்ற மாற்றுத்திறனாளி

சிவகங்கையில் கால்களை இழந்து தவித்து வந்த நபரின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனே நிறைவேற்றினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் மின்பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு ஒரு வீட்டில் மின்பழுதினை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி சுரேஷ் படுகாயமடைந்தார். உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு கால்களும் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. வேறு வழியின்றி சுரேஷின் இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அகற்றினர். “தயவுசெய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்”- மேடையிலேயே கண்கலங்கிய சூர்யா..! இதனால் சுரேஷ் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்த அவரது குடும்பம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் திணறியது. சுரேஷின் மனைவி லட்சுமி 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பெற்ற வரும் சம்பளத்தை கொண்டு, குடும்பத்தை பசியின் கொடுமையில் இருந்து மீட்டு வந்தார். இந்நிலையில் சுரேஷும் அவரது மனைவியும், மூன்று குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம், தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து மனு அளித்தார். இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக சுரேஷிற்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை மற்றும் மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார். மேலும் சுரேஷின் தொழிலுக்காக வங்கியில் கடன் உதவி பெற்றுக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தன்னுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்று எதிர்பாராமல் வந்த சுரேஷ் கண்களில் ஆனந்த கண்ணீர மல்க மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.

மஞ்சுவிரட்டு போட்டியின்போது ஆவேசமாக வந்த காளை எதிரில் தாய், குழந்தை இருப்பதை கண்டு ஆவேசத்தை அடக்கி அவர்களை தாண்டி குதித்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது

http://bit.ly/2u8a1nA | #ManjuVirattu #sivagangai

எதிரில் தாய், குழந்தையை கண்டதும் ஆவேசத்தை அடக்கி தாவி குதித்த பாசக்கார காளை..!

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின்போது ஆவேசமாக வந்த காளை, எதிரில் தாய், குழந்தை இருப்பதை கண்டு ஆவேசத்தை அடக்கி அவர்களை தாண்டி குதித்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆவேசமடைந்த காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓட்டம் பிடித்தது. அப்போது காளையின் எதிரே திடீரென ஒரு தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார். காளை அவர்களை முட்டி தூக்கி வீசி விடுமோ என அங்கிருந்தவர்கள் பயத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அன்பு கொண்ட அந்தக் காளை தனது ஆவேசத்தை அடக்கி தாயையும் குழந்தையையும் தாண்டி குதித்து ஓடியது. இதனால் தாயும் குழந்தையும் லாவகமாக உயிர் தப்பினர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அன்பால் வென்ற காளை..! குழந்தையையும், தாயையும் தாக்காமல் தாவி சென்ற இரக்க குணம்..!

விவரம்: https://bit.ly/2TzpIyM

#ManjuVirattu #Sivagangai