சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளது
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளது
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கு கொரோனா
* ஏற்கெனவே 2 சிபிஐ அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று
#BREAKING | சாத்தான்குளம் வழக்கில் 3 காவலர்களுக்கு ஆக.5 வரை நீதிமன்ற காவல்
சாத்தான்குளம் சம்பவம்: காவல்துறை டார்ச்சர் குறித்த வீடியோவை நீக்கினார் பாடகி சுசித்ரா…
https://www.patrikai.com/sathankulam-father-and-son-murder-rj-suchitra-removed-that-video-from-social-page/
#SathankulamCase #SathankulamMurderCase #suchitra #Singer #patrikaidotcom
சென்னை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பாக டிவிட்டரில் பிரபலப்படுத்திய பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா, அந்த வீடியோ நீக்கி உள்ளார். தமிழக காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, அவர் அந்த வீடியோவை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. இந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமாக காரணமாக...
சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை
#SathankulamCase | #JayarajAndFenix | #FriendsofPolice | #CBCID
சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை… சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் பேட்டி
https://www.patrikai.com/sathankulam-incident-investigations-with-the-friends-of-police-also-says-cbcid-ig-shankar/
#SathankulamCase #Sathankulam #SathankulamMurderCase #Sathankulampolice #CBCID #patrikaidotcom
நெல்லை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறிய சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை உடனே விசாரணையை கையிலெடுக்க கிளை உத்தரவிட்டது. அதன்படி ஜூன் 30-ஆம் தேதி முதல் சிபிசிஐடி...
#சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது, கொலை வழக்காக பதிவு
https://www.patrikai.com/sathankulam-si-raghu-ganesh-arrested/
#சத்தியமா_விடவே_கூடாது #சாத்தான்குளம்_இரட்டைக்கொலை #சாத்தான்குளம்_படுகொலை #SathankulamCase #PoliceBrutality @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அறிவித்தார். ஆனால் மதுரை நீதிமன்றம், சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக உடனடியாக...
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்
விடக்கூடாது, சத்தியமா_விடவே_கூடாது
- ரஜினிகாந்த்
#Rajinikanth
#SathankulamCase #JusticeForJeyarajAndFenix
#சத்தியமா_விடவே_கூடாது