#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கு கொரோனா

* ஏற்கெனவே 2 சிபிஐ அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று

#SathankulamCase #COVID19 #Coronavirus #CBIOfficials