53 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லை! சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு
https://patrikai.com/no-police-action-53-days-since-the-attack-on-aiadmk-office-cve-shanmugam-direct-accusation/ via @[email protected]

#AIADMK #ADMKPoliticalCrisis #ADMKOffice #Ransacked #Attack #Rowdyism @[email protected] @[email protected] @[email protected]

53 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லை! சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு

சென்னை:  "அதிமுக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு  53 நாட்களாகிறது. இதுதொடர்பாக காவல்துறை எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு சுமத்திaதுடன், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் தெரிவித்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது, "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார் . இந்த...

www.patrikai.com