பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு… https://patrikai.com/dvac-raid-in-pollachi-sexual-case-investigation-dsps-house/ via @[email protected]
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு…
திண்டுக்கல்: குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி ஜெயராமனுக்கு சொந்தமான திண்டுக்கலில் இருக்கும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவைஅருகே பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகள் என நூற்றுக்கணக்கானோரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த வீடியோ சமூக வலைதளங்களிர் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் உள்பட அதிமுகவினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு...



