கே.டி.ராகவன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருந்தால் அது குற்றம்... - தோழர் பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #BJP #KTRaghavan #StopVioleneceAgainstWomen @[email protected]
மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்)கோரிக்கை... - கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் #CPIM #Mayiladudurai #StopVioleneceAgainstWomen #Arrest #TNGovt
அதிமுக பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும்? - துரோகம்- 4 #RejectADMKBJP #SaveTamilnadu #StopVioleneceAgainstWomen #WomenHarassment #ModiFails #ADMKFails #PeopleSufferedPoor #EconomyFallDown
அதிமுக பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும்? - துரோகம்-4 #RejectADMKBJP #SaveTamilnadu #StopVioleneceAgainstWomen #WomenHarassment #ModiFails #ADMKFails #PeopleSufferedPoor #EconomyFallDown

பெண்களை உளவு பார்ப்பதை விட்டுவிட்டு குற்றவாளிகளை கண்டு பிடியுங்கள்...

பெண்களின் அடிப்படை உரிமைகள் மீது மிகப்பெரிய தாக்குதல்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #MadhyaPradesh #StopVioleneceAgainstWomen @[email protected]

பொள்ளாச்சி அருளானந்தம் பின்னாலிருந்து அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்கள் யார்? யார்? என சிபிஐ கண்டறிய வேண்டும்...- தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #AIDWA #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More: https://youtu.be/Etduq3p1ln4
பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் அதிமுக ஆட்சியில் மாறியுள்ளது...

"கடந்த 7 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட, கொலை செய்யப்பட்ட, காணாமல் போன இளம்பெண்களின் பின்னணியை சிபிஐ ரகசியமாக ஆய்வு செய்து பொள்ளாச்சி வழக்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு நடைபெறும் #AIDWA போராட்டத்திற்கு எதற்கு இவ்வளவு போலீஸ்? இவ்வளவு போலீசையும் குற்றவாளிகளைப் பிடிக்க பயன்படுத்தி இருந்தால் போராட்டத்திற்கே அவசியம் இருந்திருக்காதே? #AIDWA #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen
பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் நேர்மையான விசாரணை மேற்கொள்ளவும், வெளியிலிருக்கும் குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி பொள்ளாச்சியில் #AIDWA சார்பில் போராட்டம் நடைபெற்றது. #PollachiSexualAbuseCase #StopVioleneceAgainstWomen
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான சந்திரமுகி தேவி, உ.பி.யில் பாதிப்புக்குள்ளான பெண் தனியாக கோவிலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் வல்லுறவுச் சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று அறிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவரை பதவி நீக்குங்கள். #StopVioleneceAgainstWomen #AIDWA
அதிமுக அரசு யாரைக் காப்பாற்ற பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் தப்புவதற்கு துணை போனது? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen More : https://youtu.be/Sr7cQpWdhBQ
அதிமுக அரசு யாரைக் காப்பாற்ற பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் தப்புவதற்கு துணை போனது?

Follow us on:Website: https://tncpim.org/Facebook: https://www.facebook.com/TNCPIM/Twitter: https://twitter.com/tncpimInstagram: https://www.instagram.com/tn...