தமிழகத்தில் #பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
https://www.patrikai.com/plasma-bank-in-tamil-nadu-health-secretary-radhakrishnan-information/
#PlasmaBank #plasmatherapy #Plasma #plasmadonors #PlasmaCovid19 @CMOTamilNadu@twitter.com @Vijayabaskarofl@twitter.com @RAKRI1@twitter.com @ICMRDELHI@twitter.com @drharshvardhan@twitter.com

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக முதல்வர் நேற்று, பிளாஸ்மா தானம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்ட நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், கொரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகராட்சி வீட்டு வசதி கட்டடத்தில் 5000 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டம் உள்ளதாகவும், அதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அல்லாத பகுதிகளிலும் படுக்கை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக முதல்வர் நேற்று, பிளாஸ்மா தானம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்ட நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், கொரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகராட்சி வீட்டு வசதி கட்டடத்தில் 5000 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டம் உள்ளதாகவும், அதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அல்லாத பகுதிகளிலும் படுக்கை...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டில்லியில் திறப்பு
டில்லி கொரோனா சிகிச்சைக்காக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டில்லி முதல்வர் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்துவது பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையை ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் கேரளா மற்றும் டில்லி மாநிலங்கள் நடத்தி வருகின்றன. இதுவரை டில்லியில் இந்த சிகிச்சை 29 பேருக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனவே...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon