மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கொரோனா… https://patrikai.com/union-defence-minister-rajnath-singh-tests-positive-for-covid-19/ via @[email protected]
#RajnathSingh #COVID19 #CovidTesting #OmicronVarient #Defence @[email protected]
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங் "தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும்" அதில் அறிவுறுத்தியுள்ளார். https://twitter.com/rajnathsingh/status/1480489587088584706 70 வயதாகும் ராஜ்நாத் சிங் கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், வீட்டு தனிமையில் உள்ளார்.
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிகுறி தென்பட எத்தனை நாட்கள் ஆகும் ?
https://patrikai.com/how-many-days-it-take-for-omicron-to-show-symptoms/ via @[email protected]
கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வகை தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை உருமாற்ற கொரோனாவை விட லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் தொற்று அதிகரித்து வரும் வேகம் மூன்றாம் அலை குறித்த பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதே இந்த அபாயத்தைக் குறைக்க சிறந்த தீர்வு என்று சொல்லப்படுகிறது. முந்தைய திரிபுகளில் கண்ட அதே...
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்ந்தது
https://patrikai.com/781-affected-by-omicron-in-india-2/ via @[email protected]
#Omicron #OmicronVarient #Omicronindia #India @[email protected] @[email protected]
டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 961 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த பரவல் இந்தியாவிலும் காணப்படுகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலாக்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 961 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டில்லியில் 263 பேர் மற்றும் மகாராஷ்டிராவில் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் குஜராத் 97 பேர், நான்காமிடத்தில் கேரளா 65...
#OmicronVarient
Γερμανοί ειδικοί εκτιμούν ότι είμαστε απροετοίμαστοι για το αναπόφευκτο: εκατοντάδες χιλιάδες μολύνσεις την ημέρα.
https://www.efsyn.gr/kosmos/eyropi/324128_covid-h-o-einai-astamatiti-tora
🐦🔗: https://twitter.com/EFSYNTAKTON/status/1471867016193748997
தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்! இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவு… https://patrikai.com/e-registration-mandatory-for-air-passengers-coming-to-tamil-nadu-airports-authority-of-india-order/ via @[email protected]
டெல்லி: தமிழ்நாடு மற்றம் புதுச்சேரிக்கு வருகை தரும், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என சிவில் விமான போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதையடுத்து, வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல புதிய...
தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான்? : ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்
https://patrikai.com/radhakirshnan-said-9-more-people-may-affected-by-omicron-in-tn/ via @[email protected]
#OmicronVarient #Omicron #TamilNadu @[email protected] @[email protected]
சென்னை தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கும் ஒமிக்ரான்...
டெல்டா தொற்றை விட 70 மடங்கு வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது ஒமிக்ரான்! ஆய்வில் தகவல் https://patrikai.com/omicron-infects-70-times-faster-than-delta-study/ via @[email protected]
ஹாங்காங்: கொரோனா டெல்டா வைரசைவிட உருமாறிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்று ஹாங்காங் பல்கலைக் கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், நோயின் தீவிரம் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகின் 77 நாடுகளில் பரவி உள்ளது. அதிவேகமாக பரவக்குடிய இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகள் பீதிஅடைந்துள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் அலை 2022 ஜனவரி அல்லது பிப்ரவரியில் வீசலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள்...