பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா? மா.சுப்பிரமணியம்...
https://www.patrikai.com/eps-visited-chennai-for-nivar-storm-damage-dmk-mla-ma-subramaniam-condemned/ @[email protected] #EPS #NivarCyclone #chennairains #damage #MLA @[email protected] #condemned #storm
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா? மா.சுப்பிரமணியம்…
சென்னை: பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் – ஆற்றுநீரைப் பார்த்துவிட்டு வாய்ச்சவடால் பேசுவதா?” -சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியம் எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றைய தினம் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நிவர் புயல் பாதிப்பை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்...




