போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
கடந்த 26.11.2020 அன்று புதுச்சேரிக்கு 30 கி.மீ. வடக்கில் நிவர் புயல் கரையைக் கடந்தது. புயலுக்கு முன்பும், பின்பும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெய்த பெருமழையாலும், புயலாலும் பல மாவட்டங்களில் சேதம்…
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு DYFI தோழர்கள் உணவுப் பொருட்களை பொது மக்களிடம் வசூலித்து முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர். #CycloneNivar#Nivar#Weathar#TNRains