போலி இ-மெயில் விவகாரம்: #மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
https://www.patrikai.com/fake-email-affair-police-case-filed-against-maridhas-in-5-sections/
#fraud #FakeNews #FakeMail #Hackers #maridhasfake #MaridhasAnswers @[email protected] @[email protected] @[email protected]
போலி இ-மெயில் விவகாரம்: மாரிதாஸ்மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை : போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் தொடர்பாக, தனது யுடியூப் சேனரில் மாரிதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், மாரிதாஸ் மீது சென்னை நகர குற்றவியல் போலீசில் புகார் மனு அளித்தது. இந்த மனுவில், 'தன் மீதும், தனது செய்தி சேனல் மீதும் இட்டுக்கட்டிய செய்திகளை, உண்மைக்கு புறம்பாக...
