So SNCF announced a single-carriage, electric train in Strasburg (during the Innotrans fair in Berlin). It seems to target the same market as the RSZero from Stadler – non electrified small local lines – but is smaller (30 seats vs 80) and slower (100km/h vs 120km/h).
La SNCF et l'industriel alsacien Lohr ont dévoilé ce mercredi à Strasbourg un train adapté aux petites lignes rurales. L'exploitation doit débuter à partir de 2028. La Draisy fonctionne avec des batteries électriques.
மும்பை உள்ளூர் ரயிலில் பயணிக்கும் முன்பாக படியை தொட்டு வணங்கிய நபர்: வைரல் போட்டோ
https://www.patrikai.com/photo-of-man-bowing-down-before-mumbai-local-train-goes-viral/ #Mumbai #localtrains #photo #viral
மும்பை: மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் முன்பாக அதன் படியை ஒரு நபர் தொட்டு வணங்கிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டிருந்த மும்பை உள்ளூர் ரயில் சேவை 11 மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதியன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்யும் முன்பாக பயணி ஒருவர் வண்டியின் படியை தொட்டு தலை வணங்கிவிட்டு உள்ளே ஏறியுள்ளார். அந்த காட்சியை கேமிராவில் படம் பிடித்த நபர் சமூக...
பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் - உத்தவ் தாக்கரே
https://www.patrikai.com/cm-uddhav-thackeray-allows-local-trains-for-general-public-from-feb-1/ #UddhavThackeray @[email protected] #localtrains #generalpublic
மும்பை: பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என்று மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த ரயில்களில் பொது மக்கள் காலை ஏழு மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணி முதல் நான்கு மணி வரை நிறுத்தப்படுவதுடன், இரவு 9 மணிக்கு அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவைகள், மக்கள் நெருக்கடி இல்லாத நேரங்களில் இயக்கப்படுவதை போன்றே, அதே கால அட்டவணையில் இயக்கப்படும்...
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளன. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ரயில் சேவை இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உதவியுடன் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகளின் நடவடிக்கைகளை...