திருவாரூர் மாவட்டம் மேலாராதாநல்லூர் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் தீபக் என்ற மாணவன் விடுப்பு விண்ணப்பத்தில் உண்மையைச் சொல்லி ஆசிரியருக்குக் கடிதம் எழுதிருப்பது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
#SunNews #SunNewsSocial #Thiruvarur #GovtSchoolStudent #LeaveLetter