கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை – வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை…
https://patrikai.com/tamil-nadu-congress-committee-president-k-s-alagiri-report-about-kallakurichi-violence/

#KallakurichiProtest #Kallakurichi #KallakurichiViolence #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை – வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை…

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை  மற்றும் வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்தினரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும், முறையாக விசாரித்தால்தான், உண்மை வெளிவரும் என கே.எஸ்.அழகிரி  கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியா மூரில் தனியார் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச்...

www.patrikai.com

கள்ளக்குறிச்சி கலவரம்: அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் நேரில் ஆய்வு…. https://patrikai.com/kallakurichi-violence-minister-anbil-mahesh-ava-velu-cv-ganesan-inspection-on-the-school-premises/ via @[email protected]

#KallakurichiProtest #Kallakurichi #KallakurichiViolence #KallakurichiStudentDeath @[email protected] @[email protected] @[email protected]

கள்ளக்குறிச்சி கலவரம்: அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் நேரில் ஆய்வு….

கள்ளக்குறிச்சி: மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டு வன்முறை ஏற்பட்டது இந்த விவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  நிலையில், கலவரம் நடத்த இடத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  அப்பாது பெற்றோர்கள் தரப்பில் பள்ளியை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை...

www.patrikai.com

பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு பின்னால் சதி! அன்புமணி ராமதாஸ்
https://patrikai.com/kallakurichi-school-girl-death-conspiracy-behind-the-violence-anbumani-ramadoss/ via @[email protected]

#Kallakurichi #KallakurichiProtest #KallakurichiViolence @[email protected]

பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு பின்னால் சதி! அன்புமணி ராமதாஸ்

சென்னை: கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மரணத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததும், உளவுத்துறை அலட்சியமே வன்முறைக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமண ராமதாஸ், இந்த  மிகப் பெரிய கலவரத்திற்கு பின்னால் சதி இருக்கலாம் என்றும்  கலவரத்தைத் தூண்டியவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் பகுதியில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட...

www.patrikai.com

மாணவி மர்ம மரணம்: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 329 பேர் கைது!
https://patrikai.com/kallakurichi-school-student-suicide-violence-police-lathi-charge-329-arrested/ via @[email protected]

#Kallakurichi #KallakurichiProtest #KallakurichiViolence

மாணவி மர்ம மரணம்: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 329 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 12ம்வகுப்பு மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக,  இதுவரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோருடன், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்களையும் சிபிசிஐடி காவல்துறையினர்  கைது செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற ஊரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி படிக்கும் வசதியும் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றன....

www.patrikai.com