The State Cyber Crime Investigation Centre (SCCIC), Headquarters, Chennai. Five Cyber Offenders detained under Goondas Act on a Single day.
#TamilNaduPolice #CyberCrimeWing #CyberCrime #SCCIC #StateCyberCrimeInvestigationCentre #CyberFraud #Tnpolice #GoondasAct #Arrested -Tamil Nadu Police
#TamilNaduPolice #CyberCrimeWing #CyberCrime #SCCIC #StateCyberCrimeInvestigationCentre #CyberFraud #Tnpolice #GoondasAct #Arrested -Tamil Nadu Police
How the Goondas Act in Uttar Pradesh is designed to crush dissent
The Uttar Pradesh Control of Goondas Act, 1970 allows the district administration to extern or banish an individual from that district as a preventive measure on apprehending a threat to public order. How widespread is the misuse of the statute?
#UttarPradesh #GoondasAct #dissent #law #BJP #muslims #BJPStates #india
https://scroll.in/article/1055561/how-the-goondas-act-in-uttar-pradesh-is-designed-to-crush-dissent
கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து! காவல்துறையை காய்ச்சி எடுத்த உயர்நீதிமன்றம்…
https://patrikai.com/madurai-hc-branch-cancelled-goondas-act-due-to-arrested-in-murder-case/ via @[email protected]
சென்னை: கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது. குண்டர் சட்டத்தின் மூலம் ஒருவரை எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ள முடியும். அவரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். பிணையும் வழங்கப்படாது. அதனால், திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திமுக அரசை விமர்சிப்பவர்கள்...
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: குண்டாஸ் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு…
https://patrikai.com/kallakurichi-school-violence-gundaas-convict-risen-to-8/ via @[email protected]
#Kallakurichi #kallakurichistudentdeath #Violence #GoondasAct
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது! சங்கர் ஜிவால்
https://patrikai.com/14-convicts-goondas-act-arrested-in-chennai-in-last-one-week-city-police-commissioner-shankar-jiwal/ via @[email protected]
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரித்து வருகிறது. அதுபோல காவல்நிலையங்களில் விசாரணை கைதிகள் அடித்துக்கொல்லப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. இது மக்களிடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுகுறித்து...
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… https://patrikai.com/pubg-madan-goondas-law-cancelled-chennai-high-court-order/ via @[email protected]
சென்னை: பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பிரபல யுடியூபராக பப்ஜி மதம் இளைஞர் சமுதாயத்தினரிடையே மிகவும் பிரபலம். மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் நடத்தி வரு கிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இதன்மூலம் ஏராளமான பணம் சம்பாதித்து செழுமையாக வாழ்ந்து வந்தார். இவர் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக சிலர் கொடுத்த புகாரின் பேரில்,...
80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த சேலம் வாலிபர்கள்மீது குண்டாஸ் பாய்ந்தது… https://patrikai.com/salem-youths-arrested-under-goondas-who-raped-an-80-year-old-woman/ via @[email protected]
சேலம்: சேலம் அருகே தோட்டத்தில் இருந்த 80 வயது கிழவியை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேலம் வாலிபர்கள் 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை கீழே தள்ளி மாறி, மாறி பாலியல் வன்புணர்வு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு...
ஆபாச பேச்சு புகழ் யுடியூபர் ‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! https://patrikai.com/youtuber-pubg-madan-arrested-by-gundas-act/ via @[email protected]
சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த யுடியூபர் ப்ப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சென்னை மாநகராட்சி ஆணையர் குண்டல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். சோசியல் மீடியா வலைதளமான யுடியூபில் பப்ஜி விளையாட்டு மூலம் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்த பஜ்ஜி மதன்மீது, தொழில் ரீதியாக 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் சைபர்...
திருட்டுத்தனமாக #லாட்டரி விற்பனை: #விழுப்புரத்தில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது
https://www.patrikai.com/47-people-arrested-in-villupuram-for-banned-lottery-sales/
திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனை: விழுப்புரத்தில் 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது