
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது ஆட்சியர்கள், எஸ்பிக்கள் 3 நாள் மாநாடு!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு 3 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 12 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருநதது. அதன்படி மாநாடு இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. மு.கஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு...
www.patrikai.com
மாவட்டங்களில் கொரோனா தீவிரம்: 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்த கொரோனா தற்போது சில மாவட்டங்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்காக காரணமாக, சென்னையில் இருந்து சொந்தஊர் திரும்பியவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
10மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக்குழுவினர் இன்று மாலை ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த வந்துள்ள மத்திய குழுவினர், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 20ஆயிரத்தை தாண்டி யுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonமாவட்ட ஆட்சியர்களுடன் விவாதிக்கப்பட்டது என்ன? முதல்வர் விளக்கம்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
What was being discussed with the District Collectors? Coronal malignancy is on the rise in India: Chief Minister Edappadi Palanisamy",
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon