10மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக்குழுவினர் இன்று மாலை ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த வந்துள்ள மத்திய குழுவினர், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 20ஆயிரத்தை தாண்டி யுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....



