மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல் https://patrikai.com/35000-acres-of-agricultural-land-affected-by-cyclone-mandus-58-lakh-metric-tonnes-of-paddy-procured-minister-chakrapani-informs/ via @[email protected]

#MandousCyclone #DeltaDistrict #Agriculture #Paddy #Procurement @[email protected]

மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது.  பின்னர் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை...

www.patrikai.com

காவிரி டெல்டாவில் மட்டும் 6 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட படுகொலைகள்! அன்புமணி ராமதாஸ்… https://patrikai.com/more-than-70-massacres-in-6-months-in-cauvery-delta-areas-anbumani-ramadoss/ via @[email protected]

#DeltaDistrict #Murders @[email protected]

காவிரி டெல்டாவில் மட்டும் 6 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட படுகொலைகள்! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள் அதிர்ச்சியளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்து உள்ளார்.  காவிரி டெல்டாவில் மட்டும் 6 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "அமைதிக்கும், வளத்திற்கும் பெயர் பெற்ற காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு பெயர் பெற்றவையாக...

www.patrikai.com

டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்…
https://patrikai.com/4-modern-rice-mills-and-150-direct-purchase-outlets-in-in-delta-districts-food-department-minister-chakrapani-information/ via @[email protected]

#DeltaDistrict #Delta #Rice #Farmers #FarmProduce #DirectProcurement #DIRECT #procurement @[email protected]

டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை மற்றும் 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி சட்டப்பேரவையில் இன்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன், தனது தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் மற்றும், அரிசி ஆலை  அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்....

www.patrikai.com