Standpunkt: Die Lockdown-Ausna...
#BREAKING அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகளும் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்; #சென்னை #செங்கல்பட்டு #திருவள்ளூர் #காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசு அலுவலகம் 100% (இதர மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் 50%) பணியாளர்களுடன் செயல்படலாம் #தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு
https://www.patrikai.com/deadline-for-filing-income-tax-returns-extended-till-september-30-amid-covid-19/
#incometax #coronalockdown #lockdown2021 #e_filing #patrikaidotcom
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை காலக்கெடு அறிவித்துள்ளது மத்தியஅரசு. நாடு முழுவதும் 2வது தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய தேதியை செப்டம்பர் 30 வரை இரண்டு...
சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளுடன் இன்று முதல் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
சலுகை விலை பிரியாணிக்காக தனிமனித இடைவெளியை மறந்த மக்கள்
#BREAKING | இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு