#கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு
https://patrikai.com/2-high-level-over-bridges-across-the-cooum-river-at-a-cost-of-rs-74-crore-tamil-nadu-govt/

#Maduravoyal #Nolambur #ChinnaNolambur #CooumRiver #Bridge @[email protected] @[email protected]

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாலை போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஏராளமான பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும்,  சிங்கார சென்னை 2.o...

www.patrikai.com
சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையிலுள்ள மக்களின் வெளியேற்றப் பிரச்சினையில் நடந்தது என்ன? CPIM தலையீடு என்ன? என்பதை #CPIM மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா விளக்குகிறார். #Arumbakkam #CooumRiver #RadhakrishnanNagar More: https://youtu.be/JXNUlMOeZqo
ஆற்றங்கரையை ஆக்கிரமித்திருக்கும் பணக்காரர்கள் வீடுகள் அகற்றப்படுவதில்லை ஏன்? Arumbakkam| CooumRiver

YouTube
சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரை மக்கள் பிரச்சினை; #CPIM தலையீடும் வேண்டுகோளும்! #Arumbakkam #CooumRiver #RadhakrishnanNagar