#கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு
https://patrikai.com/2-high-level-over-bridges-across-the-cooum-river-at-a-cost-of-rs-74-crore-tamil-nadu-govt/

#Maduravoyal #Nolambur #ChinnaNolambur #CooumRiver #Bridge @[email protected] @[email protected]

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாலை போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஏராளமான பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும்,  சிங்கார சென்னை 2.o...

www.patrikai.com