
ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து டிடிவி உச்சநீதி மன்றத்தில் மனு
சென்னை: ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்க வழக்கின் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதி மன்றம்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீதான தகுதி நீக்கம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றி உள்ளனர். இதை எதிர்த்து, டிடிவி தரப்பினர்...

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை
பெங்களுரூ: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களுரூ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளருமான சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் எனக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று கொரோனா வைரஸ்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…
பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விக்டோரியாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27ந்தேதி பெங்களூரு சிறையில் விடுதலையாக உள்ளார். இந்த நிலையில், அவருக்க திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிவாஜி நகர் அரசு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon