நா எவ்வளவோ நாரப்பயலுகள பாத்துருக்கேன் ஆனா இந்த பி ஜே பி ஒரு ரகமா தான் இருக்கானுங்க.

சாமானியன்: ஏன் இன்னும் ஃபாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவில்லை?
உங்கள் நண்பன்👮🙊: நாங்க புடிச்சிருப்போம், ஆனா ஒரு "நூல்" இடைவெளில குற்றவாளி தப்பிச்சுட்டான்டா அம்பி...
என் வாழ்வின் புன்னகையை
யாதொரு சலனமுமின்றி
பிடுங்கிச் சென்றாய்.
நினைவுகளை என்ன செய்வாய்?
#ஜானு
என்னங்கடா பாட்டு எழுத ஆரம்பிச்சுடிங்க
கண்டன்ட் இல்லைனா கம்முனு இருக்கலாம்னு ஒரு ஆப்ஷன் இருக்கு தெரியும்ல