முற்றுபுள்ளி எல்லாவற்றுக்கும் முடிவாய் இருப்பதில்லை ....
#குறள்வெண்பா #தமிழ்ப்பா #முடிவிலிக்குறள்
தெம்முனை - போர்க்களம்.
நா முனையையும், வாள் முனையையும் கூராக்கி, யாரையும் தாக்க முனைபவர்கள் பலரும் தம் போர்க்களம் எதுவென அறிந்திருப்பதில்லை.
சாதிதனைப் பாராது நட்பு பிரிவினை
நோக்கினி லாகாது நட்பு.
2
பலமொழி போற்றல் பிழையில்லை ஆயினும்
தாய்மொழி தூற்றல் கொடிது.
1
Hi world !!!
என்ன வாழ்க்கடா இது