ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்த போராட்டத்தில் அந்தமான் சிறைச்சாலையின் சித்ரவதைகளையும், மனிதாபிமானமற்ற தன்மையையும் விடுதலைப் போராட்ட வீரர்கள் உறுதியோடு எதிர்கொண்டனர் - தோழர் பிருந்தா காரத் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia
காந்தியடிகளே 11 முறை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். அப்போதெல்லாம் தன்னை விடுவிக்கும்படி அவர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டாரா?
அதற்கு நேர்மாறாக தங்களது போற்றுதலுக்குரிய தலைவர் சாவர்க்கர் கோழைத்தனமாக மன்றாடியதை மூடிமறைக்க காந்தியடிகளின் பெயரை பாஜக சொல்ல விரும்புகிறது - தோழர்.பிருந்தா காரத் #CPIM #FreedomStruggle #Savarkar #RSSbetrayedindia #BJPBetrayedIndia #ModiBetrayedIndia