அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல்டோஸ் தடுப்பூசி! மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை… https://patrikai.com/first-dose-of-vaccine-for-all-by-the-end-of-october-union-health-department-hopes/ via @[email protected]
#VaccineForAll #vaccine #VaccinationDrive @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல்டோஸ் தடுப்பூசி! மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை…
சென்னை: அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் உள்ள நிலையில், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கேரளாவில் தினசரி 30ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிவிட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி...