😷 Herbst ist Erkältungszeit. Aus diesem Anlass empfiehlt Gesundheitsminister Manne Lucha Bürgerinnen und Bürgern, sich gegen Influenza, COVID-19 und RSV impfen zu lassen. Er selbst ging heute mit gutem Beispiel voran und ließ sich in Stuttgart gegen Influenza und COVID-19 impfen.
#Impfen #VaccineForAll #Gesundheit #Impfung #SchutzImpfen #StaySafe #Immunity #HealthEducation #ProtectYourself #Erkältung #Immunsystem #Krankheitsvorbeugung #Atemwege #ErkältungBekämpfen
அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல்டோஸ் தடுப்பூசி! மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை… https://patrikai.com/first-dose-of-vaccine-for-all-by-the-end-of-october-union-health-department-hopes/ via @[email protected]
#VaccineForAll #vaccine #VaccinationDrive @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் உள்ள நிலையில், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கேரளாவில் தினசரி 30ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிவிட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி...
2021 இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது நடக்காத காரியம் : சைரஸ் பூனாவாலா
https://patrikai.com/it-is-unlikely-that-everyone-will-be-vaccinated-by-the-end-of-2021-cyrus-poonawala/ via @[email protected]
#Vaccine #VaccineForAll #Vaccination #Covishield #CyrusPoonawala
மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது என்று கூறினார். லோக்மான்ய திலக் அறக்கட்டளை சார்பாக 2021 ம் ஆண்டுக்கான தேசிய லோகமான்ய திலக் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்ட சைரஸ் பூனாவாலா அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது : முதல் மற்றும் இரண்டாவது டோஸ்...
இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
https://patrikai.com/free-coron-vaccination-in-private-hospitals-tn-chief-minister-mk-stalin-started/ via @[email protected]
#vaccination #VaccinationDrive #VaccineForAll @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகளால் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதே வேளையில், தனியார் மருத்துவமனைகள் பணத்துக்கு போட்டு வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ரூ.250 விலையில் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து அந்த திட்டம்...
No one is safe until everyone is safe. But when you get offered a vaccine, don’t hesitate. It saves lives. #VaccineEquity #VaccineForAll
🐦🔗: https://twitter.com/GretaThunberg/status/1420001727198253057
ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு! மத்திய அமைச்சர் தகவல்… https://patrikai.com/corona-vaccination-for-children-mey-be-august-union-health-minister-information-in-the-bjp-parliamentary-party-meeting/ via @[email protected]
#vaccineforall #childrenfirst @[email protected] @[email protected]
டெல்லி: ஆகஸ்டு மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுதுது இந்தியா உள்பட உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. நமது நாட்டில், தற்போதைய நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின், கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா...