அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்
https://www.patrikai.com/new-air-pressure-will-form-in-the-bay-of-bengal-in-the-next-48-hours-chennai-weather-center-information/ #newairpressure #bayofbengal #chennairains #weathercenter #information #48hours
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதாவது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...