#thirupathi #laddu #viralvideo #PawanKalyan #PrakashRaj #currentupdate #newstamil #tamilnews
திருப்பதி ஏழுமலையானுக்கு 427பெருமாள் திருமுகங்களுடன் 192மணி நேரத்தில் பட்டு சேலையை நெசவுசெய்து அசத்திய காஞ்சிபுரம் தம்பதி…. https://patrikai.com/kanchipuram-couple-weaved-a-silk-saree-in-192-hours-with-427-perumal-faces-for-tirupati-ezhumalayan-temple/ via @[email protected]
#Tirumala #Tirupati #Thirupathi #Tirupathi #Kancheepuram #SilkSaree @[email protected]
சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில், பிரமோற்வத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு - கலையரசி தம்பதியினர் தயாரித்து அசத்தி உள்ளனர். சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கிணங்க, இந்த பட்டுச்சேலையை சுமார் 192 மணி நேரத்தில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் 27ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால்...
திருப்பதி திருமலை கோவிலில் முதியவர் செய்த காரியம் : பக்தர்கள் அதிர்ச்சி..! (வீடியோ)
Link