கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
May be Ghee in India is adulterated with lard and tallow. May be Tirupati is the first detected case.
Also I feel lard and tallow should be sold, become mainstream India, it will make food tastier and cheaper.
Sri Pundareekavalli Ammavaru samedha Sri Govindaraja Swami (11th century) temple
Sri Pundareekavalli Ammavaru samedha Sri Govindaraja Swami (11th century) temple
Janhvi Kapoor : శ్రీదేవి కూతురు జాన్వి కపూర్ తరచూ తిరుపతి వెళ్లడం వెనుక అసలు కారణం ఇదేనా..?
#Janhvikapoor #Devara #Jrntr #Sridevi #Tirupathi #Telugunews #Pakkafilmy
சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25-ம் தேதி திருப்பதி-யில் தரிசனம் ரத்து…
https://patrikai.com/?p=1233975 via @[email protected]
அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரம் கோயில் நடை சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சூரிய கிரகணம் மாலை 5:11 தொடங்கி 6:27 வரை நீடிக்கும் என்பதால் 25ம் தேதி காலை 8:11 முதல் இரவு 7:30 வரை அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சந்திர கிரகணம் நவம்பர் 8...
திருப்பதி ஏழுமலையானுக்கு 427பெருமாள் திருமுகங்களுடன் 192மணி நேரத்தில் பட்டு சேலையை நெசவுசெய்து அசத்திய காஞ்சிபுரம் தம்பதி…. https://patrikai.com/kanchipuram-couple-weaved-a-silk-saree-in-192-hours-with-427-perumal-faces-for-tirupati-ezhumalayan-temple/ via @[email protected]
#Tirumala #Tirupati #Thirupathi #Tirupathi #Kancheepuram #SilkSaree @[email protected]
சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில், பிரமோற்வத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு - கலையரசி தம்பதியினர் தயாரித்து அசத்தி உள்ளனர். சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கிணங்க, இந்த பட்டுச்சேலையை சுமார் 192 மணி நேரத்தில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் 27ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால்...
திருப்பதி கோவிலில் 3நாள் பவித்ரோற்சவம்! நாளை மறுதினம் தொடங்குகிறது…
https://patrikai.com/3-day-tirumala-tirupati-pavithrotsavam-starts-on-august-8th/ via @[email protected]
#Tirumala #tirupatibalaji #Tirupati #Tirupathi #tirupatibalajimandir
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சில பூஜைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருப்பதி சென்றால் திருப்பம் நிச்சயம் என்று புகழப்படும் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாடு முழுவதும் இருந்து தினசரி லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றன. வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி உலக புகழ்பெற்ற கோவில் மட்டுமின்றி அதிக அளவு வருமானத்தை...