#Breaking : விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியது தமிழ்நாடு அரசு!*
#AnnaUniversity #TNGovt #Surappa @[email protected]

சூரப்பா மீதான விசாரணை: நீதிபதி கலையரசன் குழுவிற்கு மேலும் 10 நாள் அவகாசம்! - https://patrikai.com/?p=1104415

#Surappa #AnnaUniversity @[email protected]

சூரப்பா மீதான விசாரணை: நீதிபதி கலையரசன் குழுவிற்கு மேலும் 10 நாள் அவகாசம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும்  நீதிபதி கலையரசன் குழுவிற்கு கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகமுன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் உள்ளது. இதுகுறித்து,  அதிமுக அரசு  நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் விசாரணைக்கு ஆஜராகாமல் சூரப்பா இழுத்தடித்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் சூரப்பான...

patrikai.com
அய்யா சூரப்பா... அண்ணா பல்கலையைவிட்டு வெளியேறு... தமிழகத்தின் விருந்தினராக இருக்கக்கூட உங்களுக்கு தகுதி இல்லை. - தோழர் மதுக்கூர் ராமலிங்கம். #Surappa #AnnaUniversity
#surappa Scam !
சூரப்பா போன்ற நேர்மையாளர்கள் வேட்டையாடப்பட்டால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்-மய்யம் நிறுவனர் கமல்ஹாசன்
சார்... கட்... கட்...
நீங்கள் பேச வேண்டிய வசன பேப்பர் மாறிப் போயிருக்கு... - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #KamalHaasan #Surappa @[email protected]
"நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் சும்மா இருக்கமாட்டேன்!" - சூரப்பாவுக்கு ஆதரவாக கமல் கொந்தளிப்பு https://bit.ly/2JGrX0B
#AnnaUniversity #Surappa #Kamal #kamalhaasan
"நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் சும்மா இருக்கமாட்டேன்!" - சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முறைகேடு புகார்கள் எழுந்து, அதனை விசாரிக்க விசாரணைக்...

ரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…

https://www.patrikai.com/direct-inquiry-to-surappa-about-rs-280-crore-corruption-complaint-judge-kalaiyarasan-information/ #surappa #directinquiry #280crore #Corruption #complaint #Judge #information

ரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாகவும், ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்து மின்னஞ்சலில் புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விசாரணை ஆணைய நீதிபதி நீதிபதி கலையரசன், இந்த புகார்கள் தொடர்பாக  சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா  விதியைமீறி  அவரது மகள் உள்பட பலருக்கு பணி வழங்கியதாகவும்,  மேலும் பல பணி நியமனங்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும்  புகார்கள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

RT @[email protected]

#BREAKING | "சூரப்பா நீ யாரப்பா? என்று அரசு முன்பே கேட்டிருக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்

#GRamakrishnan | #Surappa | #AnnaUniversity | #SunNews

🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1318438893163667457

Sun News on Twitter

“#BREAKING | "சூரப்பா நீ யாரப்பா? என்று அரசு முன்பே கேட்டிருக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் #GRamakrishnan | #Surappa | #AnnaUniversity | #SunNews”

Twitter
அண்ணா பல்கலைக்கழகம் சூரப்பாவின் சொந்த நிறுவனமா? - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு #AnnaUniversity #Surappa More : https://youtu.be/x6RN6GN_t3A
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கு...#AnnaUniversity #Surappa #TNGovt Read More: https://bit.ly/316iAgj @[email protected]
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக்கூடாது – துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பல்துறை அறிவியல் கல்வியில் அண்ணா பல்கலைகழகம், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1978ல் தமிழக அரசு தொடங்கிய இப்பல்கலைக்கழகம், …