பெரம்பலூரில் இ சனத் இணையவழி சேவை திட்டம் அறிமுகம்: ஆட்சியர் தகவல்

https://www.patrikai.com/central-government-launches-e-sanath-e-service-scheme-in-perambalur/ #centralgovt #Government #launches #sanath #eservice #scheme #perambalur

பெரம்பலூரில் இ சனத் இணையவழி சேவை திட்டம் அறிமுகம்: ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: வெளிநாடு செல்லும் இந்தியர்களின் சான்றிதழ்களை இணைய வழியில் சரி பார்த்து முத்திரையிட மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ள இ சனத் இணைய வழி சேவை திட்டம் பெரம்பலூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்த்து பெரம்பலூர் ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது: வெளிநாடுகளில் வேலை,கல்வி மற்றும் சார்பு இசைவு நுழைவு (dependent visa) கோரும் இந்தியர்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசுகளுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற பல...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon