#HyderabadNews #HanumanTemple #TempleNews #Prasadam #DevotionalNews #TelanganaUpdates #BreakingNews #TeluguNews
https://vaartha.com/prasadam-is-smelling-in-the-hanuman-temple/hyderabad/544307/
மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்… https://patrikai.com/mylai-kapaleeswar-including-5-temples-prasadam-distrubution-scheme-minister-sekarbabu-started/ via @[email protected]
#Chennai #Mylapore #TamilNadu #Temples #Prasadam #Annadanam #food @[email protected]
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்திருந்தார். பின்னர், பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அழைப்பு...
சபரிமலை பிரசாதம் பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்! கேரள அரசு அறிவிப்பு
https://patrikai.com/non-brahmins-too-can-prepare-sabarimala-prasadam-kerala-govt/ via @[email protected]
திருவனந்தபுரம்: சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாத அனைத்து தரப்பினரும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசித்தி பெற்றது. திருப்பதிக்கு லட்டுபோல, சபரிமலை அய்யப்பன் கோவிலில் அரவணை பாயாசம் உள்பட பல பிரசாதங்கள் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சபரிமலை கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான உள்நாடு, வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பிரசாதம் வாங்கிச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் சபரிமலையில், பிரசாதம் தயாரிப்பதற்கு பிராமணர்கள் மட்டுமே...
கோயில்களில் பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! அமைச்சர் சேகர்பாபு https://patrikai.com/beneficiaries-are-welcome-to-prasadam-offerings-at-the-temples-minister-sekar-babu/ via @[email protected]
சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்த நிலையில், தற்போது பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார் என அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின்கீழ் முக்கிய திருக்கோயில்களில் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு உபயதாரர்கள்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை, பிரசாதங்களின் விலை கடும் உயர்வு…. விவரம்
https://patrikai.com/price-of-sabarimala-aravana-payasam-appam-and-poojas-fee-go-up-devaswom-board-annuncement/ via @[email protected]
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம் மற்றும் பூஜைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் 10ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதங்களின் விலை மற்றும் அனைத்து வகையான பூஜைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி தற்போது புதிய கட்டணங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் விவரம் வரும் 10ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் தமிழ் மாதமான சித்திரை, மலையாள மாதமான விஷு...