Sabarimala pilgrims can now enjoy Kerala sadya in annadanam! TDB replaces pulao and sambar with traditional meals including payasam and pappadam. https://english.mathrubhumi.com/news/kerala/kerala-sadya-to-replace-pulao-and-sambar-in-sabarimala-annadanam-bp1ycuzw?utm_source=dlvr.it&utm_medium=mastodon #Sabarimala #KeralaSadya #Annadanam #LordAyyappa #PilgrimageFood

#திருவண்ணாமலை தீபத் திருவிழா நாட்களில் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி…
https://patrikai.com/336-people-allowed-to-donate-food-for-22-lakh-people-during-tiruvannamalai-deepa-festival-days/ via @[email protected]

#Tiruvannamalai #deepam #Festivals #Annadanam #FreeFood #food #Distribution

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாட்களில் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா பண்டிகையையட்டி, சுமார் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க 336 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை தீபத்திருவிழா உலக பிரச்சித்தி பெற்றது. 10நாட்கள் நடைபெறும்  இந்த ஆண்டு தீப திருவிழாவையொட்டி சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்றைய  (2-ம் நாள்) விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில்...

www.patrikai.com

மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்… https://patrikai.com/mylai-kapaleeswar-including-5-temples-prasadam-distrubution-scheme-minister-sekarbabu-started/ via @[email protected]

#Chennai #Mylapore #TamilNadu #Temples #Prasadam #Annadanam #food @[email protected]

மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்திருந்தார். பின்னர்,  பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அழைப்பு...

www.patrikai.com